chennai பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு நமது நிருபர் ஜூன் 26, 2019 வேலூர் சிறையிலுள்ள நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.